Code: Select all
நாவினில் இனிக்கும் தேனாய்
நல்லவர் நெஞ்சில் நிற்பான்
பாவினால் அடியார் பாடிப்
பரவிடும் பெருமை உடையான்
பூவிரி சோலை நடுவே
நறுமண வாச மோங்கப்
பா(ல்)விழைந் தழுத நேரம்
பாதகம் வந்ததே யம்மா (௧௨௪)
Code: Select all
நாவினில் இனிக்கும் தேனாய்
நல்லவர் நெஞ்சில் நிற்பான்
பாவினால் அடியார் பாடிப்
பரவிடும் பெருமை உடையான்
பூவிரி சோலை நடுவே
நறுமண வாச மோங்கப்
பா(ல்)விழைந் தழுத நேரம்
பாதகம் வந்ததே யம்மா (௧௨௪)