சிகரெட் இல்லாமல் மனிதனால்
வாழமுடியும்...!!
ஆனாலும்...
அதைத் தயாரிப்பவன்
பெரும் பணக்காரனாக இருக்கிறான்......
மதுவில்லாமல் மனிதனால்
வாழமுடியும்...!!
ஆனாலும்.....
அதை தயாரிப்பவன்
பெரும் பணக்காரனாக இருக்கிறான்.
உணவில்லாமல் மனிதனால்
வாழவே முடியாது!...
ஆனால்...
அதை விளைவிக்கும்
விவசாயி மட்டும்
ஏழையாகவே இருக்கின்றான்...!
Poor Farmer
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Poor Farmer
உணவை உற்பத்தி செய்யும் விவசாயி ஏழை தான். அனால் ஒரு இட்லி 100 ரூபாய்க்கு விற்கும் ஓட்டல் காரன் பணக்கரனாகவே இருக்கிறான்
சங்கீதமில்லாமல் மனிதனால் வாழ முடியுமோ?
பாடல்களை இயற்றிய தியாகராஜனும் பாரதியும் ஏழைகள் தான். அனால் அவற்றை பாடுவோரில் இன்று பெரும் பணக்காரர்கள் உண்டு.
மது தயாரிப்பவன் பெரும் பணக்காரன் தான் ஆனால் திராக்ஷை பயிரிடுபவன் ஏழையாகவே இருக்கிறான்.
சிகரெட் தயாரிப்பவன் பெரும் பணக்காரன் தான் அனால் புகையிலை சாகுபடி செய்பவன் ஏழையாகவே இருக்கிறன்.
சங்கீதமில்லாமல் மனிதனால் வாழ முடியுமோ?
பாடல்களை இயற்றிய தியாகராஜனும் பாரதியும் ஏழைகள் தான். அனால் அவற்றை பாடுவோரில் இன்று பெரும் பணக்காரர்கள் உண்டு.
மது தயாரிப்பவன் பெரும் பணக்காரன் தான் ஆனால் திராக்ஷை பயிரிடுபவன் ஏழையாகவே இருக்கிறான்.
சிகரெட் தயாரிப்பவன் பெரும் பணக்காரன் தான் அனால் புகையிலை சாகுபடி செய்பவன் ஏழையாகவே இருக்கிறன்.