"திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயில்.ஷேத்திர புராநேஸ்வரர்.
இந்த சிற்பத்தை ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் அம்பாள் கோபமாக இருப்பதை போல தோன்றும்.இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொருபியாக காணப்படுவாள்.நேரில் சென்று பார்க்க வேண்டிய சிற்பம் இது.
(திருவாரூர் மாவட்டம்)
இந்த ஆலயத்தில் இன்னேறு அதிசயம் தூர்க்கை வலதுகரத்தில் கிளீ உள்ளது இந்த அமைப்பு இந்த கோவிலில் மட்டுமே உள்ளது இந்த கிளீ நம் வேண்டுதலை ஐகன்மாதா லலிதாம்பிகையிடம் நம் குறைகளை கூறும் என்பதுஐதிகம் "