ஆஹா, அருமை !arasi wrote:..."சிலையென நின்றேன், சிலிர்த்தேன்" என்றிருக்கலாமோ?
மிக்க நன்றி.
ஆஹா, அருமை !arasi wrote:..."சிலையென நின்றேன், சிலிர்த்தேன்" என்றிருக்கலாமோ?
நன்றி !arasi wrote:பாலா,
"மறையா மக்களெல்லாம் மறு உலகைத் திரிப்பது போல்..."
சிந்திக்க வேண்டியதோர் வரி...
மிக்க நன்றி !thanjavooran wrote:... அருமையான கவிதை ...
பொழிப்புரை !519
திருப்பம்
கழுதை கத்திக் களைத்தது.
புழுதி எழும்பிப் படிந்தது.
அழுகை சத்தம் அணைந்தது.
எழுக ! களத்தில் இணையலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
10.12.2016.
Thanks a lot !thanjavooran wrote:Well said Prathyaksham bala,
Inner feelings are coming out,
Thanjavooran
12 12 2016
520arasi wrote:ஆனை அம்பாரியில் அமர்ந்தது யாரோ?
கழுதை வாலில் பட்டாசு கட்டியது யாரோ?
PB's poem's on American elections triggered this.