Words of "Gambira Nadaiyodu Vanthan" in Tamil.
-
- Posts: 14187
- Joined: 10 Feb 2010, 18:52
Please check the websites list first before requesting lyrics. The song is available here:
http://www.geocities.com/vc_sekaran/fil ... s_f2m.html
http://www.geocities.com/vc_sekaran/fil ... s_f2m.html
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
க்ரிதி : கம்பிர நடையொடு வந்தான்
றக : ஆனந்த பைரவி
டல : ஆதி
பல்லவி:
கம்பீர நடையோடு வந்தான் திருக்
கல்யாண மண்டபத்தே நின்றான்
கரமலர் வலத்தினை உத்தவன் தாங்க
காரிகையர் மனமெல்லாம் காதலில் ஏங்க
திரை கடல் சூழ் புவி செஇ தவமோங்கத்
தேடி வந்த கூட்டமெல்லாம் வழிவிட்டு நீங்க [கம்பீர]
ஆனுபல்லவி:
வம்பவிழ் மலர் சூடும் மங்கையர்கள் ஒன்ராய்
வாஇ திரந்து கொவ்ரி கல்யாணமே பாட
அம்பலவாணர் பங்கில் உறைபவள் அழுத்தம்
திருத்தமாக வைபோகமே பாட
சரணம் [மத்யம காலம்]
ஆனந்தமாக தும்புருவும் நாரதரும்
அங்கையில் சாமரம் தன்னாலே போட
அங்கிருந்த வீணையை அக்ரூரன் எதுத்து
ஆனந்த பைரவி ராகத்தைப் பாட
கானமும் காந்தாரமும் இழுமென்று
கலம் கொண்த பலராமன் கை காட்டிப்
பாட கை நிறைய பூவெதுத்து கந்தருவர் போட
காரிகையர் ஒவ்வொன்றாஇ கலந்திசையும் பாட [கம்பீர]
றக : ஆனந்த பைரவி
டல : ஆதி
பல்லவி:
கம்பீர நடையோடு வந்தான் திருக்
கல்யாண மண்டபத்தே நின்றான்
கரமலர் வலத்தினை உத்தவன் தாங்க
காரிகையர் மனமெல்லாம் காதலில் ஏங்க
திரை கடல் சூழ் புவி செஇ தவமோங்கத்
தேடி வந்த கூட்டமெல்லாம் வழிவிட்டு நீங்க [கம்பீர]
ஆனுபல்லவி:
வம்பவிழ் மலர் சூடும் மங்கையர்கள் ஒன்ராய்
வாஇ திரந்து கொவ்ரி கல்யாணமே பாட
அம்பலவாணர் பங்கில் உறைபவள் அழுத்தம்
திருத்தமாக வைபோகமே பாட
சரணம் [மத்யம காலம்]
ஆனந்தமாக தும்புருவும் நாரதரும்
அங்கையில் சாமரம் தன்னாலே போட
அங்கிருந்த வீணையை அக்ரூரன் எதுத்து
ஆனந்த பைரவி ராகத்தைப் பாட
கானமும் காந்தாரமும் இழுமென்று
கலம் கொண்த பலராமன் கை காட்டிப்
பாட கை நிறைய பூவெதுத்து கந்தருவர் போட
காரிகையர் ஒவ்வொன்றாஇ கலந்திசையும் பாட [கம்பீர]
Last edited by rshankar on 10 May 2008, 23:11, edited 1 time in total.
-
- Posts: 1430
- Joined: 13 Aug 2006, 10:51
க்ருதி : கம்பிர நடையொடு வந்தான்
ராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ஆதி
பல்லவி:
கம்பீர நடையோடு வந்தான் திருக்
கல்யாண மண்டபத்தே நின்றான்
கரமலர் வலத்தினை உத்தவன் தாங்க
காரிகையர் மனமெல்லாம் காதலில் ஏங்க
திரை கடல் சூழ் புவி செய் தவமோங்கத்
தேடி வந்த கூட்டமெல்லாம் வழிவிட்டு நீங்க [கம்பீர]
அனுபல்லவி:
வம்பவிழ் மலர் சூடும் மங்கையர்கள் ஒன்றாய்
வாய் திறந்து 'கௌரி கல்யாணமே' பாட
அம்பலவாணர் பங்கில் உறைபவள் அழுத்தம்
திருத்தமாக 'வைபோகமே' பாட
சரணம் [மத்யம காலம்]
ஆனந்தமாக தும்புருவும் நாரதரும்
அங்கையில் சாமரம் தன்னாலே போட
அங்கிருந்த வீணையை அக்ரூரன் எடுத்து
ஆனந்த பைரவி ராகத்தைப் பாட
கானமும் காந்தாரமும் இழுமென்று
கலம் கொண்ட பலராமன் கை காட்டிப்
பாட கை நிறைய பூவெடுத்து கந்தருவர் போட
காரிகையர் ஒவ்வொன்றாய் கலந்திசையும் பாட [கம்பீர]
rs,
I have made a few corrections. Please check the word 'izhu' (bold) - it may be correct.
BTW - I think you are inputting 'ei' - 'sei' (செய்) - 'Ai' for - 'vAi' (வாய்) - 'ovvoNrAi'( ஒவ்வொன்றாய்) - resulting in error. I think you should input 'ey' 'Ay' (respectively)- kindly check.
ராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ஆதி
பல்லவி:
கம்பீர நடையோடு வந்தான் திருக்
கல்யாண மண்டபத்தே நின்றான்
கரமலர் வலத்தினை உத்தவன் தாங்க
காரிகையர் மனமெல்லாம் காதலில் ஏங்க
திரை கடல் சூழ் புவி செய் தவமோங்கத்
தேடி வந்த கூட்டமெல்லாம் வழிவிட்டு நீங்க [கம்பீர]
அனுபல்லவி:
வம்பவிழ் மலர் சூடும் மங்கையர்கள் ஒன்றாய்
வாய் திறந்து 'கௌரி கல்யாணமே' பாட
அம்பலவாணர் பங்கில் உறைபவள் அழுத்தம்
திருத்தமாக 'வைபோகமே' பாட
சரணம் [மத்யம காலம்]
ஆனந்தமாக தும்புருவும் நாரதரும்
அங்கையில் சாமரம் தன்னாலே போட
அங்கிருந்த வீணையை அக்ரூரன் எடுத்து
ஆனந்த பைரவி ராகத்தைப் பாட
கானமும் காந்தாரமும் இழுமென்று
கலம் கொண்ட பலராமன் கை காட்டிப்
பாட கை நிறைய பூவெடுத்து கந்தருவர் போட
காரிகையர் ஒவ்வொன்றாய் கலந்திசையும் பாட [கம்பீர]
rs,
I have made a few corrections. Please check the word 'izhu' (bold) - it may be correct.
BTW - I think you are inputting 'ei' - 'sei' (செய்) - 'Ai' for - 'vAi' (வாய்) - 'ovvoNrAi'( ஒவ்வொன்றாய்) - resulting in error. I think you should input 'ey' 'Ay' (respectively)- kindly check.
Last edited by vgvindan on 10 May 2008, 23:44, edited 1 time in total.