I just heard a song by Sanjay Subramaniam
kandu mada karyayum adakkalam as virutham and continuing it
angaikodu malargal thoovi song
Can someone tell me who the composers of the virutham and the song. I have tried in google but cannot find any info.
Thanks
name of composer
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: name of composer
The song is by Thayumanavar.
( in Tamil script ...
அங்கைகொடு மலர் தூவி அங்கமது புளகிப்ப
அன்பினா லுருகிவிழிநீர்
ஆறாக வாராத முத்தியின தாவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி
தழுதழுத் திடவணங்குஞ்
சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்க னேனையுத்
தண்ணருள் கொடுத்தாள்வையோ
துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
தொழுதருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை ஒரு சொல்லா லுணர்த்தியே
சொரூபாங பூதிகாட்டிச்
செங்கமல பீடமேற் கல்லாலடிக்குள்வளர்
சித்தாந்த முத்தி முதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்த குருவே. )
if the viruththam starts as "கந்து உக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும் .... it is also by Tayumanavar.
( in Tamil script ...
அங்கைகொடு மலர் தூவி அங்கமது புளகிப்ப
அன்பினா லுருகிவிழிநீர்
ஆறாக வாராத முத்தியின தாவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி
தழுதழுத் திடவணங்குஞ்
சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்க னேனையுத்
தண்ணருள் கொடுத்தாள்வையோ
துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
தொழுதருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை ஒரு சொல்லா லுணர்த்தியே
சொரூபாங பூதிகாட்டிச்
செங்கமல பீடமேற் கல்லாலடிக்குள்வளர்
சித்தாந்த முத்தி முதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்த குருவே. )
if the viruththam starts as "கந்து உக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும் .... it is also by Tayumanavar.
-
- Posts: 99
- Joined: 06 Dec 2015, 08:35
Re: name of composer
Thanks a million Sri Pasupathy