I am posting this on behalf of Kulkarni Sa'ab and Manakkal Sriram:
A Doyen in the world of CM
Manakkal S. Rangarajan Vocal
Accompanists:
AGA Gyanasundaram Violin
Mannakkal R. Sriram Mridangam
R. N. Prakash Ghatam
K. Chidambaranathan Morsing
On 24.06.06 Saturday at 6:00 PM
Venue:
London Siva Temple Auditorium
4AClarendon Rise
Lewisham
London SE13
09.07.2006 at 6:00 PM
Venue:
Sivayogam Auditorium
At the London Muttu Mariamman Temple
180 â€" 186 Upper Tooting Road
Tooting
London SW17
Admission:
10.00 Pounds for one concert
15.00 Pounds for both Concerts.
Our music and dance are our precious heritage.
Sri Manakkal Rangarajan helps us appreciate this very effortlessly through his music.
Contacts:
Tamizh News 0208 480 2836 E. Padmanabha Iyer 0208 472 8323
MANAKKAL RANGARAJAN CONCERTS
forum members are requested to contact the manakkal family even on other days .They will be glad to receive you all .
May be you can try one of the contact numbers and get details.
Sriram was not very sure of the place of stay etc...
Not necessary that you have to meet them on at the concert venues.
They actively follow the discussions at the forum ....
May be you can try one of the contact numbers and get details.
Sriram was not very sure of the place of stay etc...
Not necessary that you have to meet them on at the concert venues.
They actively follow the discussions at the forum ....
-
- Posts: 3326
- Joined: 21 May 2005, 13:57
For Folks who can read thamiz, posting the same info that shankar has provided in eng.
கர்நாடக இசையுலகில்
ஒரு யுகபுருஷர்
மணக்கால் S.ரங்கராஜன் பாட்டு
பக்கவாத்தியங்கள்
A.G.A.ஞானசுந்தரம் - வயலின்
மணக்கால் R. ஸ்ரீராம் - மிருதங்கம்
R.N.பிரகாஷ் - கடம்
K.சிதம்பரநாதன் - மோர்சிங்
24.06.2006 சனிக்கிழமை மாலை 6.00 மணி
இடம்:
லண்டன் சிவன் கோவில் கலையரங்கம்
4AClarendon Rise
Lewisham
London SE13
09.07.2006 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி
இடம்:
சிவயோகம் கலையரங்கம்
அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயில்
180 â€" 186 Upper Tooting Road
Tooting
London SW17
அநுமதி:
ஒரு நிகழ்வுக்கு 10.00 பவுண்கள்
இரு நிகழ்வுகளுக்கும் 15.00 பவுண்கள்
நம்முடைய இசையும் நடனமும் நமது அரும் பொக்கிஷங்கள்.
அந்த உணர்வை கர்நாடக இசையில் நம்மனங்களில் மிக எளிதாகத் தொற்றவைக்க வல்லதோர் அபூர்வ கலைஞர் மணக்கால் S.ரங்கராஜன்.
தொடர்புகளுக்கு:
தமிழர் தகவல் 0208 480 2836 இ.பத்மநாப ஐயர் 0208 472 8323
கலைமாமணி மணக்கால் ரங்கராஜன்
மிகப்புகழ் வாய்ந்த சங்கீதப் பரம்பரையில் பிறந்து, சங்கீத வித்வான்களில் முதல்வராகத் திகழும் மணக்கால் ரங்கராஜன் இன்றைய முன்னோடிகள் என்று கருதப்படும் வித்வான்களுக்கும் முன்னோடியாகத்திகழ்கிற ஒரு நேற்றையகாலக் கலைஞர். ராக ஆலாபனையில் விஸ்தாரத்திற்கும், எந்தவித மழுப்பிமில்லாத தெளிவான பிருகாவிற்கும், மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சாரம் பண்ணுவதற்கும், நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரம் பாடும்போது கடினமான தாள நடைப் பிரமாணங்களைக் கையாள்வதிலும் மிகப் பெயர் பெற்ற மணக்கால் ரங்கராஜன், புது ராகங்களையும் உருப்படிகளையும் கச்சேரிகளில் அறிமுகப்படுத்துவதில் நிபுணர். கர்நாடக சங்கீதத்தில் மனிதத்திறனின் எல்லைகளையெல்லாம் தாண்டும் வகையில் இவரின் நேற்றையகாலக் கச்சேரிகள் அமைந்திருந்து, இன்றைய வரையிலும் வித்வான்களின் வித்வானாக அவர் திகழ்கிறார்.
கர்நாடக இசையுலகில்
ஒரு யுகபுருஷர்
மணக்கால் S.ரங்கராஜன் பாட்டு
பக்கவாத்தியங்கள்
A.G.A.ஞானசுந்தரம் - வயலின்
மணக்கால் R. ஸ்ரீராம் - மிருதங்கம்
R.N.பிரகாஷ் - கடம்
K.சிதம்பரநாதன் - மோர்சிங்
24.06.2006 சனிக்கிழமை மாலை 6.00 மணி
இடம்:
லண்டன் சிவன் கோவில் கலையரங்கம்
4AClarendon Rise
Lewisham
London SE13
09.07.2006 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி
இடம்:
சிவயோகம் கலையரங்கம்
அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயில்
180 â€" 186 Upper Tooting Road
Tooting
London SW17
அநுமதி:
ஒரு நிகழ்வுக்கு 10.00 பவுண்கள்
இரு நிகழ்வுகளுக்கும் 15.00 பவுண்கள்
நம்முடைய இசையும் நடனமும் நமது அரும் பொக்கிஷங்கள்.
அந்த உணர்வை கர்நாடக இசையில் நம்மனங்களில் மிக எளிதாகத் தொற்றவைக்க வல்லதோர் அபூர்வ கலைஞர் மணக்கால் S.ரங்கராஜன்.
தொடர்புகளுக்கு:
தமிழர் தகவல் 0208 480 2836 இ.பத்மநாப ஐயர் 0208 472 8323
கலைமாமணி மணக்கால் ரங்கராஜன்
மிகப்புகழ் வாய்ந்த சங்கீதப் பரம்பரையில் பிறந்து, சங்கீத வித்வான்களில் முதல்வராகத் திகழும் மணக்கால் ரங்கராஜன் இன்றைய முன்னோடிகள் என்று கருதப்படும் வித்வான்களுக்கும் முன்னோடியாகத்திகழ்கிற ஒரு நேற்றையகாலக் கலைஞர். ராக ஆலாபனையில் விஸ்தாரத்திற்கும், எந்தவித மழுப்பிமில்லாத தெளிவான பிருகாவிற்கும், மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சாரம் பண்ணுவதற்கும், நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரம் பாடும்போது கடினமான தாள நடைப் பிரமாணங்களைக் கையாள்வதிலும் மிகப் பெயர் பெற்ற மணக்கால் ரங்கராஜன், புது ராகங்களையும் உருப்படிகளையும் கச்சேரிகளில் அறிமுகப்படுத்துவதில் நிபுணர். கர்நாடக சங்கீதத்தில் மனிதத்திறனின் எல்லைகளையெல்லாம் தாண்டும் வகையில் இவரின் நேற்றையகாலக் கச்சேரிகள் அமைந்திருந்து, இன்றைய வரையிலும் வித்வான்களின் வித்வானாக அவர் திகழ்கிறார்.